1 செல்லின் சொசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?
a) நியூகிளியோடைட் உருவாகக்குதல்
b) புரோட்டீன் உருவாகக்குதல்
c) கொழுப்பு உருவாகக்குதல்
d) ஸ்டார்ச் உருவாகக்குதல்
2 கிரப்ஸ் சுழற்சசி நடைபெறும் இடம்
a) குளோரோபிளாஸ்ட்
b) பெறாக்ஸிசோம்ஸ்
c) மைக்டோகாண்டியா
d) சைட்டோபிளாசம்
3 லைசோசோமின் வேறு பெயர்
a) தர்கொல்லைப் பைகள்
b) செல்லின் ஆற்றல் நிலையம்
c) காண்டிரியோசோம்
d) டிக்டியோசோம்
4 பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை எது
a) மைட்டோசிஸ்
b) மியோசிஸ்
c) எமைட்டோசிஸ்
d) இவற்றுள் எதுவும் இல்லை
5 குறுக்கு ஏறும் முறை அடியிற்கண்ட எந்த நிலையில் ஏற்படுகிறது?
a) லெப்டோடின்
b) சைகோடின்
c) பாக்கிடின்
d) டையாகைனசிஸ்
6 விலங்குகள் மண்ணிற்குள் புதைத்து வாழும் தகவமைபின் பெயர்
a) நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு
b) பாசோரியல் தகவமைப்பு
c) நீர்வால் தகவமைப்பு
d) பறப்பதற்கான
7 டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
a) ஒலியின் அளவு
b) கதிர்வீச்சின் அளவு
c) ஒளியின் அளவு
d) வெப்பத்தின் அளவு
8 இரத்தத்தின் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கபடுகிறது
a) FSH
b) TSH
c) இன்சுலின்
d) குளுக்காஹான்
9 அக்ரோமெகாலி பின்கண்ட காரணங்கள் ஒன்றினால் ஏற்படுகிறது
a) வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரப்பதால்
b) வளர்ச்சி ஹார்மோன் குறைவாக சுரப்பதால்
c) இன்சுலின் அதிகம் சுரப்பதால்
d) குளுக்காஹான் குறைவாக சுரப்பதால்
10 செயலிழந்து சுரக்கும் கார்ப்பஸ் லூட்டியும் இவ்வாறு அழைக்கபடுகிறது
a) கார்ப்பஸ் லென்டியா
b) காற்ப்போரோ அல்லேட்டா
c) கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
d) கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
11 பின்வருபவர்களில் முதன் முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியை பயன்படுத்தியவர்
a) பாபர்
b) இப்ராகிம் லோடி
c) ஷெர்ஷா
d) அக்பர்
12 கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
a) வடஇந்தியா
b) ஒரிசா
c) கேரளா
d) கர்நாடகா
13 பகுப்பு அளவை அனுமானம் செல்லும் முறை
a) தனி உரையில் இருந்து பொது உரை
b) தனி உரையில் இருந்து தனி உரை
c) பொது உரையில் இருந்து தனி உரை
d) பொது உரையில் இருந்து பொது உரை
14 சரியான விடையை காண்க.
a) A உரை நிபந்தனைவுள்ள உரை
b) A உரை சார்பற்ற உரை
c) A உரை சார்புற்ற உரை
d) A உரை பிரிநிலை உரை
15 சைவ சித்தாந்ததின்படி ஆன்மாவின் வகைகள்
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
16 சரியான விடையை காண்க.
a) E உரையின் மாற்றம் E உரையே
b) O உரையின் மாற்றம் A உரையே
c) T உரையின் மாற்றம் O உரையே
d) A உரையின் மாற்றம் E உரையே
17 தத்துவ தரிசனம் என்ற சொல்லின் பொருள்
a) நியாய சக்தி
b) உண்மையான உட்பார்வை
c) உண்மை பக்தி)
d) ஓளியின் உட்பார்வை
18 சரியான விடையை காண்க.
a) கன்னியாகுமரி : விவேகானந்தர்
b) உண்மையான உட்பார்வை
c) உண்மை பக்தி)
d) ஓளியின் உட்பார்வை
19 தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம் எது.
a) தஞ்சாவூ ர்
b) மதுரை
c) சிவகங்கை
d) செங்கல்பட்டு
20 பகவத் கீதையில் உள்ள அதிகாரங்கள்
a) 12
b) 14
c) 16
d) 18
21 தமிழ் நாடு அதிக மழைப்பொலிவை பெறக்கூடிய மாதங்கள்
a) ஜனவரி - மார்ச்
b) ஏப்ரல் - ஜூன்
c) ஜூலை - செப்டெம்பர்
d) அக்டோபர் - நவம்பர்
22 ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
a) குல்லுல் மலைத்தொடர்கள்
b) இமய மலைத்தொடர்கள்
c) இந்துகுஷ் மலைத்தொடர்கள்
d) கின்கன் மலைத்தொடர்கள்
23 1 தீர்க்க ரேகையை கடக்க பூமி எடுத்துகொள்ளும் நேரம்
a) 5 நிமிடம்
b) 2 நிமிடம்
c) 4 நிமிடம்
d) கின்கன் மலைத்தொடர்கள்
24 பட்டியல் I பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு : a) கோதாவரி 1)ராஜஸ்தான் b) காவேரி 2)மத்தியபிரதேசம் c) தபதி 3)கர்நாடகா d) சபர்மதி 4) மகாராஷ்டிரா
a) 1 3 4 2
b) 3 4 2 1
c) 4 2 3 1
d) 2 1 4 3
25 தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு
a) மகாநதி
b) தபதி
c) காவிரி
d) கோதாவரி
26 மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்
a) திருநெல்வேலி
b) கோயம்புத்தூர்
c) கடலூர்
d) தஞ்சாவூ ர்
27 பட்டியல் I பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு :a)நெல் 1) பஞ்சாப் b)கோதுமை 2)கர்நாடகம் c)கேழ்விறகு 3)கேரளா d)காப்பி 4)தமிழ் நாடு
a) 2 4 1 3
b) 3 4 1 2
c) 4 1 2 3
d) 2 1 4 3
28 பட்டியல் I பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு :a)நிலநடுக்கம் 1)நிலச் சரிவு b)கடற்கோள் 2) போபால் c)நீலகிரி 3)ரிக்டர் அளவு d)வாயுக்கசிவு 4)அலை அலையாக
a) 2 4 1 3
b) 3 4 1 2
c) 3 4 2 1
d) 2 1 4 3
29 சதுப்புநில காடுகள் காணப்படுவது
a) கடற்கரை மற்றும் டெல்டா பகுதிகளில்
b) பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்
c) மலைச் சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
d) சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
30 ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதிகரிக்கும் வெப்ப வீதம் அழைகப்படுவது
a) சாதாரண லாப்ஸ் வீதம்
b) புவி வெப்ப சரிவளவு
c) தலைகீழ் வெப்ப விகிதம்
d) பூரிதநிலை விகிதம்
31 எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகனபடுத்தப்படுகிறது
a) விதி- 356
b) விதி-360
c) விதி-352
d) விதி-350
32 கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலில் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்லாம்
a) மாநில பட்டியல்
b) மத்திய பட்டியல்
c) பொது பட்டியல்
d) இவை அனைத்தும்
33 ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துவலுபெற்றது
a) ஜம்மு - காஷ்மீர் குடியிருப்பு மசோதா 1982 ல் நிறைவேற்ற பட்ட பிறகு
b) லால் பகதூர் சாஸ்த்ரி இறந்த பிறகு
c) சுவரன் சிங்கின் ராஜினமவிற்கு பிறகு
d) பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு பிறகு
34 அரசாங்கத்தில் பங்கு பெற முயற்சிக்காமலே அரசின் முடிகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு
a) தன்னார்வ தொண்டு அமைப்புகள்
b) அழுத்தக் குழுக்கள்
c) அரசாங்கம் சாரா அமைப்புகள்
d) அரசியல் கட்சிகள்
35 தமிழ் நாட்டில் முதன் முதலில் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆண்டு
a) 1972
b) 1977
c) 1982
d) 1984
36 இந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்?
a) இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை
b) மாதந்தோறும்
c) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
d) ஆண்டு தோறும்
37 கீழே கொடுக்கப்படுள்ளவற்றில் சரியாக பொருந்தாதது எது/எவைகள் I.முதலாவது திட்டம் - 1950-55 II.மூன்றாவது திட்டம் - 1961-66 III.நான்காவது திட்டம் - 1966-67 IV.எழாவது திட்டம் - 1985-90
a) I மற்றும் II
b) III மட்டும்
c) I மட்டும்
d) I மற்றும் III
38 இந்திய பொருளாதார திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் யாது?
a) தன்னிறைவு
b) தொழிற்துறை வளர்ச்சி
c) வேலைவாய்ப்பு உருவாக்குதல்
d) மக்கள் தொகை வளர்ச்சி
39 காட் GAAT எந்த அமைப்பு எப்போது துவங்கப்பட்டது?
a) 1947
b) 1948
c) 1950
d) 1956
40 மதஷா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
a) காங்கா தேவி
b) காரைக்கால் அம்மையார்
c) பரஞ்சோதி
d) மாங்குடி மருதனார்
41 இரண்டு மதத்தினைச் சேர்ந்த ஆண், பெண் கீழ் கண்ட சட்டத்தின் படி திருமணம் செய்து கொள்ளலாம்
a) இந்து திருமணச்சட்டம்
b) சிறப்பு திருமணச்சட்டம்
c) கிறிஸ்துவ திருமணச்சட்டம்
d) முகமதிய திருமணச்சட்டம்
42 கீழ் கண்டவ ற்றில் ஒன்று முதல்நிலைக் குழுவாகும்
a) குடும்பம்
b) சமுதாயம்
c) சாதி
d) சமூகம்
43 மன்னர் திருமலை நாயக்கரின் தலை நகரம்
a) உரையூர்
b) மதுரை
c) தஞ்சாவூர்
d) பூம்புகார்
44 பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
a) மகேந்திரவர்மன்
b) ராஜசிம்மன்
c) மாமல்லன்
d) நந்திவர்மன்
45 கூட்டாயின் மிக முக்கிய அம்சம்
a) ஒரே சட்டமன்றம்
b) அதிகாரப் பங்கீடு
c) நிதி மறுஆய்வு
d) அதிகாரப் பிரிவினை
46 இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்
a) ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
b) தனி நபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
c) நீதித் துறையின் தனித்தன்மையை பாதுகாக்க
d) பொது உடமை சமுதாயத்தை உருவாக்க
47 ஜனாதிபதி பதவிக்காக தேர்தல் நடத்துபவர்
a) மக்களவை சபாநாயகர்
b) பாராளுமந்ததின் பொது செயலாளர்
c) இந்திய தலைமை நீதிபதி
d) இந்திய தேர்தல் ஆணையம்
48 மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுகப்படுகிறது?
a) சமமான பிரநிதித்துவம்
b) மக்கள் தொகையின் அடிப்படையில்
c) மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலை
d) தற்போதைய பொருளாதார நிலையைப் பொருத்து
49 முதல் அரசியல் சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
a) 1950
b) 1951
c) 1952
d) 1953
50 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?
a) 4:3
b) 1:3
c) 3:2
d) 5:2
51 (x+y):(x-y)=4:1 எனில் (x2+y2):(x2:y2)=
a) 25:9
b) 16:1
c) 8:17
d) 17:8
52 கீழ்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 5,7,9,17,23,37
a) 5
b) 9
c) 37
d) 23
53 3 மணி நேரம் ஒரு புகை வண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில் 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில் 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. இதன் சராசரி வேகம் என்ன?
a) 10 கி.மீ./மணி
b) 15 கி.மீ./மணி
c) 20 கி.மீ./மணி
d) 25 கி.மீ./மணி
54 ஒரு கொடுகப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை, எந்த மூன்று புள்ளிகள் நான்கு சமபகுதிகளாக பிரிக்கிறதோ அவைகள் இவ்வாறு அழைகப்படுகின்றது.
a) சராசரிகள்
b) கால்மானங்கள்
c) பத்துமானங்கள்
d) நூற்றுமானங்கள்
55 பின் வருவனவனவற்றுள் எந்தவொன்று குடும்ப வரவு- செலவு மீது உள்ள புள்ளிவிவரத்தை முன் நிறுத்தமிக பொருத்தமானது?
a) பட்டை விளக்கப்படம்
b) பல்லடுக்கு பட்டை விளக்கப்படம்
c) விழுக்காடு விளக்கப்படம்
d) வட்ட விளக்கப்படம்
56 x :2 4 5 8 10 13 f : 5 7 10 15 3 2 என்றால் x-ன் முகடு மதிப்பை காண்க.
a) 5
b) 8
c) 10
d) 13
57 DBMS என்பதன் விரிவாக்கம் என்ன?
a) Data Base Medical Science
b) Data Base Management System
c) Data Base Monitoring System
d) இவற்றுள் எதுவுமில்லை
58 LCD என்பதன் விரிவாக்கம் என்ன?
a) Liquid Crystal display
b) Light Controlled Decoder
c) Lack Of Control Of Digits
d) இவற்றுள் எதுவுமில்லை
59 சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/விநாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்
a) 0.5 மீ /விநாடி
b) 1 மீ /விநாடி
c) 2 மீ /விநாடி
d) 3 மீ /விநாடி
60 கீழ் கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
a) தாமிரம்
b) டங்ஸ்டன்
c) தேனிரும்பு
d) எக்கு
61 அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
a) புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்
b) புரோட்டன்க்கள் மற்றும் எலெக்ட்ரான்கள்
c) நியூட்ரான்கள் மற்றும் எலெக்ட்ரான்கள்
d) நியூட்ரான்கள் மட்டும்
62 கீழ் கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?
a) மரப்பந்து
b) பறவை இறகு
c) எக்கு பந்து
d) மேற்கண்ட அனைத்தும் ஒரே வேகத்தில் விழும், ஏனெனில் வெற்றிடத்தில் காற்றினால் ஏற்படும் தடை இல்லை.
63 மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்
a) மீத்தேன்
b) மெத்தில் ஆல்கஹால்
c) எத்தில் ஆல்கஹால்
d) பீனால்
64 கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்: கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும். காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
a) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்
b) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல
c) (A) சரி ; ஆனால் (R)
d) (A)தவறு; ஆனால் (R) சரி
65 வைரமும், கிராக்பைட்டும்
a) ஐசோமர்கள்
b) ஐஸோடோப்புகள்
c) புறவேற்றுமை படிவங்கள்
d) பல்படிகள்
66 ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல் களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக் கு வதற்கு பயன்படுகிறது:- அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.
a) ஆக்ஸிகரணம்
b) ஒடுக்கவினை
c) மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்
d) சாயம் வெளுத்தல்
67 போர்டோ கலவை என்பது
a) காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு
b) சலவைத்தூள் மற்றும் DDT
c) DDT மற்றும் BHC
d) DDT மற்றும் பாராதையான்
68 இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
a) ஜி.சூப்பிரமணியஐயர்
b) ரா.வெங்கடராஜுலு
c) ஜெகன்நாத் ஆச்சாரியார்
d) இராஜகோபாலாச்சாரி
69 அக்னி - I ஏவுகனை பாயும் தூரம் எவ்வளவு?
a) 700
b) 1000
c) 1600
d) 2500
e) Pass
70 2004 - ஆம் ஆண்டு எந்த நகரத்தில், ஒரு தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீயால் 100 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர்?
a) திருச்சி
b) கும்பகோணம்
c) கடலூர்
d) சேலம்
71 ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்
a) 1917
b) 1927
c) 1937
d) 1947
72 2006 - ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், பின்வருவனவற்றில் எந்தவொன்று அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாக போட்டியிட்டது.
a) தே.மு.தி.க
b) பா.ம.க
c) ம.தி.மு.க
d) டி.பி.ஐ
73 ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
a) நவம்பர் 14
b) செப்டெம்பர் 14
c) செப்டெம்பர் 5
d) மே 1
74 எட்டாவது உலக தமிழ் மாநாடு நடத்தபட்ட இடம்
a) மலேசியா
b) சென்னை
c) மதுரை
d) தஞ்சாவூர்
75 பட்டியல் I ஐ பட்டியல் I I உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:a) அண்ணா விருது1)சிறந்தபாடலசிரியற்க்கு b) எம்.ஜி.ஆர் விருது2)சிறந்த நடிகருக்கு c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு குறியீடுகள்: a b c d
a) 4 3 1 2
b) 1 4 2 3
c) 2 1 3 4
d) 3 2 4 1
76 கருப்பு மலர்கள் என்ற புதுக்கவிதை நூலின் ஆசிரியர்
a) மீரா
b) நா.காமராசன்
c) தமிழன்பன்
d) மு.மேத்தா
77 நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர்
a) அண்ணாதுரை
b) கே.எஸ்.மனோகர்
c) எஸ்.டி.சுந்தரம்
d) டி.கே.மூர்த்தி
78 இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
a) சென்னை
b) மும்பை
c) ஹைதராபாத்
d) பெங்களூர்
79 தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
a) தஞ்சாவூர்
b) புதுக்கோட்டை
c) திருவாரூர்
d) நாகப்பட்டினம்
80 அறை ஒன்றிலுள்ள இயங்கும் குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்தே வைத்துள்ளபோது
a) அறை சிறிதளவு குளிர்ச்சியடையும்
b) அறை மிகுந்த அளவு குளிர்ச்சியடையும்
c) அறை சிறிதளவு வெப்பமைடையும்
d) அறை குளிர்ச்சியோ வெப்பமோ அடையாது
81 தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்
a) ஜூன் 5 ஆம் தேதி
b) அக்டோபர் 3 ஆம் தேதி
c) ஆகஸ்ட் 20 ஆம் தேதி
d) டிசம்பர் 2 ஆம் தேதி
82 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே
a) 16,58 ஆண்டுகள்
b) 15,50 ஆண்டுகள்
c) 14,42 ஆண்டுகள்
d) 13,34 ஆண்டுகள்
83 கீழ்க்கண்டவர்களில், 2002 - ஆம் ஆண்டில் சமாதானதுக்காக நோபெல் பரிசை பெற்றவர்
a) கோபி அனன்
b) ஜார்ஜ் புஷ்
c) ஜிம்மி கார்ட்டர்
d) டோனி பிளேர்
84 மனித வளர்ச்சிக் குறியீடு எந்த ஆண்டில் ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டது?
a) 1990
b) 1991
c) 1996
d) 1994
85 2002 - ஆம் ஆண்டில் போது உலக மக்கட்தொகை என்ன?
a) 6215 மில்லியன்
b) 6211மில்லியன்
c) 6214மில்லியன்
d) 6210மில்லியன்
86 எந்த நாடு சமீபத்தில் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்துடன் (FAO) இணைந்துகொண்டது?
a) ஜெர்மனி
b) வடகொரியா
c) ரஷ்யா
d) பிரான்ஸ்
87 2004 - 2005 ம் ஆண்டிற்கான பஞ்சாயத்துராஜ் முறையை நடைமுறை ப் படுத்துவதில் சிறந்த முதல் மாநிலம் எதுவென்று மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது?
a) கேரளா
b) தமிழ் நாடு
c) கர்நாடகா
d) மத்தியப் பிரதேசம்
88 இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
a) தமிழ் நாடு
b) கோவா
c) கேரளா
d) கர்நாடகா
89 பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் யாது?
a) இந்திய வங்கி
b) பிரிட்டிஷ் வங்கி
c) இம்பீரியல் வங்கி
d) இவற்றில் எதுவுமில்லை
90 இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
a) குஜராத்
b) மேற்கு வங்காளம்
c) மகாராஷ்டிரம்
d) தமிழ்நாடு
91 1969 ஜூலை மாதத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
a) 15
b) 13
c) 11
d) 14
92 இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
a) துணிமணிகள்
b) சணல்
c) நகைகள்
d) கைத்தறிகள்
93 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
a) பல்லவ வம்சம்
b) சோழ வம்சம்
c) பாண்டிய வம்சம்
d) சேர வம்சம்
94 தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது
a) விஷ்ணு கோபா
b) முதலாம் மகேந்திரவர்மன்
c) முதலாம் நந்திவர்மன்
d) இரண்டாம் நந்திவர்மன்
95 இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
a) காந்திஜி
b) மோதிலால் நேரு
c) சரோஜினி நாயுடு
d) அன்னிபெசென்ட்
96 "நளி புகழ்" - இலக்கணக்குறிப்பு தருக
a) தொழிற்பெயர்
b) உருவகம்
c) உரிச்சொல் தொடர்
d) அடுக்குத் தொடர்
97 "தஞ்சை" - இலக்கணக்குரிப்பு தருக.
a) இடைப்போலி
b) மரூஉ
c) மெலித்தல் விவகாரம்
d) உருவகம்
98 "இரவும் பகலும்" - இலக்கணகுறிப்பு தருக
a) எண்ணும்மை
b) உவமைத்தொகை
c) வினைத்தொகை
d) பண்புத்தொகை
99 "கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள்" - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
a) கல்வி இல்லாத பெண் எதை போன்றவள்?
b) கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவளா?
c) எது இல்லாத பெண் களர் நிலம் போன்றவள்?
d) கல்வி இல்லாத பெண் எதற்கு ஓப்பாகும்?
100 "அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினர்" - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
a) மாற்றாரை மதிப்பது எத்தகைய பண்பு?
b) அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?
c) அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினரா?
d) அறிஞர் அண்ணா எவ்வாறு மதிப்பார்?
101 ஒலி வேறுபாடரிந்து பொருத்துக.
a) திருகு - குறைத்தல்
b) ஒலித்தல் - விழுதல்
c) வரையாடு - மறையவன்
d) தாமரை - வேதம்
102 ஒலி வெறுபாடரிந்து சரியான பொருளைத் தேர்க.
a) தரித்தல் - தறித்தல்
b) ஏழ்மை அடைதல் - தரிஒட்டுதல்
c) வேடம் - கட்டுத்தறி
d) சூழ்ச்சி - வேறுபடல்
103 ஒலி வேருபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
a) கட்சி அலுவலகம் - கலக்கமடைதல்
b) உறுதி - அதிர்ச்சி
c) அறிஞர் அவை - ஒலிதல்
d) கூட்டைமைப்பு - சண்டை உருவாக்குதல்
104 "கா"- உரிய பொருள் தரும் சொல்லைத் தேர்வு செய்க.
a) காப்பு
b) காவல்
c) சோலை
d) காது
105 "உண்டி கொடுத்தோர் உரிர்கொடுத் தோரே" - இவ்வடி என்நூலில் வந்துள்ளது?
a) சிலப்பதிகாரம்
b) திருக்குறள்
c) மணிமேகலை
d) திருப்புகழ்
106 "தெங்கம்பழம்" - பிரிந்து எழுதுக.
a) தெங்கு+அம்+பழம்
b) தென்கம்+பழம்
c) தெ+கம்+பழம்
d) தெங்+கம்பழம்
107 "வீற்றிருக்கை" - பிரித்தெழுதுக.
a) வீ +இருக்கை
b) வீ +இரு+கை
c) வீ ற்றிரு+கை
d) வீ ற்று+இருக்கை
108 புதுமை+எழுச்சி - சேர்த்தெழுக.
a) புது எழுச்சி
b) புத்தெழுச்சி
c) புதிய எழுச்சி
d) புதும் எழுச்சி
109 நன்மை+கருத்து - சேர்த்தெழுதுக
a) நன்கருத்து
b) நல்ல கருத்து
c) நற்கருத்து
d) நவீன் கருத்து
110 "அளித்தல்"- எதிர்ச்சொல் தருக.
a) உருவாக்குதல்
b) பெறுதல்
c) பெருமை
d) இருத்தல்
111 "வறுமை" - எதிர்ச்சொல் தருக.
a) சிறுமை
b) பொறுமை
c) பெருமை
d) வளமை
112 "வறுமை" - எதிர்ச்சொல் தருக.
a) வழு கூறல்
b) புகழ்தல்
c) பெருமை
d) வளமை
113 "மலர்தல்"- எதிர்ச்சொல் தருக.
a) குவிதல்
b) குளிர்தல்
c) இகழ்தல்
d) பகர்தல்
114 உழவன் உழைத்து, களைத்து வீடு திரும்பினார் - எவ்வகை வாக்கியம்?
a) தனிவாக்கியம்
b) கலவை வாக்கியம்
c) தொடர் வாக்கியம்
d) உணர்ச்சி வாக்கியம்
115 "கொடியது, கொடியது மணமுடிக்க; பணம் கேட்பது!" - எவ்வகை வாக்கியம்?
a) செய்தி வாக்கியம்
b) வினா வாக்கியம்
c) கட்டளை வாக்கியம்
d) உணர்ச்சி வாக்கியம்
116 பிறமொழிச் சொல்லிலாத் தொடரைத் தேர்க.
a) ஸ்டேஷனரி ஷாப்பில் புத்தகம் வாங்கிநேன்
b) எழுது பொருள் அங்காடியில் புத்தகம் வாங்கினேன்
c) எழுது பொருள் அங்காடியில் புஸ்தகம் வாங்கினேன்
d) ஸ்டேஷனரி அங்காடியில் புஸ்தகம் வாங்கினேன்
117 பிறமொழிச் சொல்லிலாத் தொடரைத் தேர்க.
a) சுபதினத்தில் பெரியோர்க்கு நமஸ்காரம் செய்க
b) சுபதினத்தில் பெரியோர்க்கு வணக்கம் செய்க
c) நன்னாளில் பெரியோர்க்கு கும்பிடுதல் செய்க
d) நன்னாளில் பெரியோர்க்கு நமஸ்காரம் செய்க
118 "உலகநாதன் ஓட்டலுக்குச் சென்று நாஷ்டா சாப்பிட்டான்" - பிறமொழி நீங்கிய தொடர் எது?
a) உலகநாதன் உணவு விடுத்திக்கு சென்று சிற்றுண்டி சாப்பிட்டான்
b) உலகநாதன் உணவு விடுத்திக்கு சென்று நாஷ்டா சாப்பிட்டான்
c) உலகநாதன் ஓட்டலுக்குச் சென்று சிற்றுண்டி சாப்பிட்டான்
d) உலகநாதன் ஓட்டலுக்குச் சென்று நாஷ்டா சாப்பிட்டான்
119 "பிரசங்கம்" - இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
a) பிரச்சாரம்
b) சொற்பொழிவு
c) தொடர்பேச்சு
d) மதப்பிரசங்கம்
120 "தாசில்தார்"- சரியான தமிழ்ச்சொல் தருக.
a) துறை அதிகாரி
b) வருவாய் அலுவலர்
c) மாவட்ட கலெக்டர்
d) வட்ட ஆட்சியர்
121 "மராமத்து இலாக்கா"- சரியான தமிழ்ச்சொல் தருக.
a) மக்கள் நலவாழ்வு துறை
b) பொதுப்பணித் துறை
c) நெடுஞ்சாலைத் துறை
d) மருத்துவத் துறை
122 "கவர்னர்" -இச்சொல்லுக்கு தமிழ்ச்சொல் தருக.
a) கவருபவர்
b) முதலமைச்சர்
c) ஆளுனர்
d) ஆட்சியர்
123 சந்திப்பிளைகழை நீக்குக.
a) முதுமையில் வேலைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
b) முதுமையில் வேலைகளைக் குறைத்து கொள்ள வேண்டும்.
c) முதுமையில் வேலைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
d) முதுமையில் வேலைகளை குறைத்து கொள்ள வேண்டும்.
124 ஒருமை, பன்மை பிழைகளை நீக்குக.
a) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கிறது.
b) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கிறன
c) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கும்
d) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருப்பது
125 ஒருமை, பன்மை பிழைகளை நீக்குக.
a) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பால் பிரிவுகளை உடையது.
b) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பால் பிரிவுகளை உடையன.
c) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பால் பிரிவுகளை உடைகின்றது .
d) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் பிரிவுகளை உடையது.
126 வழூஉச் சொற்களை நீக்குக.
a) என் வீட்டுக்கு அருகாமையில் கோயில் உள்ளது.
b) எனது வீட்டுக்கு அருகில் கோயில் உள்ளது.
c) என் வீட்டுக்கு அருகில் கோயில் உள்ளது.
d) எனது வீட்டுக்கு அருகாமையில் கோயில் உள்ளது.
127 வழூஉச் சொற்களை நீக்குக.
a) எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது
b) எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது.
c) எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது.
d) எனக்கு அஞ்சு காணி புன்செய் நிலம் உள்ளது.
128 வழூஉச் சொற்களை நீக்குக.
a) கூட்டத்தில் பல அறிஞர்கள் பேசினர்.
b) கூட்டத்தில் பல அறிஞர் பேசினர்.
c) கூட்டத்தில் அறிஞர்கள் பலர் பேசினர்.
d) கூட்டத்தில் அறிஞர் பலர் பேசினர்.
129 சரியான சொற்தொடர் தேர்க.
a) விளக்கை ஏற்று.
b) விளக்கைப் கொழுத்து
c) விளக்கை பற்றவை
d) விளக்கை எரி
130 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) பால் உண்
b) பால் சாப்பிடு
c) பால் பருகு
d) பால் குடி
131 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) வானம்பாடி பாடும்
b) வானம்பாடி கூவும்
c) வானம்பாடி கத்தும்
d) வானம்பாடி கொஞ்சும்
132 பொருந்தச் சொல்லைச் தேர்ந்தெடுக்க.
a) காலை
b) காளை
c) மாலை
d) நண்பகல்
133 பொருந்தச் சொல்லைச் தேர்ந்தெடுக்க.
a) பாணன்,பாடினி
b) ஆயர்,ஆய்ச்சி
c) குறவன்,குறத்தி
d) பரதர்,பழமொழி
134 பொருந்தச் சொல்லைத் தேர்வு செய்க.
a) பரணி
b) உலா
c) கோவை
d) பழமொழி
135 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: 1 பம்மல் சம்மந்த முதலியார் அ) இலங்கேஸ்வரன் 2 தி.க.சண்முகம் ஆ)சந்திரோதயம் 3 அறிஞர் அண்ணா இ)மனோகரா 4 மனோகரன் ஈ)இராஜராஜ சோழன்
a) அ ஆ இ ஈ
b) ஆ இ ஈ அ
c) இ ஈ ஆ அ
d) ஈ அ ஆ இ
136 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1 கல்கி அ)குறிஞ்சி மலர் 2 சாண்டில்யன் ஆ)பாவை விளக்கு 3 நா.பார்த்தசாரதி இ)சிவகாமியின் சபதம் 4 அகிலன் ஈ) கடல் புறா
a) ஈ அ ஆ இ
b) அ ஆ இ ஈ
c) ஆ இ ஈ அ
d) இ ஈ அ ஆ
137 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)கவிஞர் கண்ணதாசன் அ) மலைக்கள்ளன் 2)கவியரசு வைரமுத்து ஆ) கவிதை மேகங்கள் 3)நாமக்கல் கவிஞர் இ)இயேசு காவியம் 4)மு.பி.பலசுப்ரமனியன் ஈ)வைகறை மேகங்கள்
a) இ ஈ அ ஆ
b) ஈ அ ஆ இ
c) அ ஆ இ ஈ
d) ஆ இ ஈ அ
138 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)குறிஞ்சி அ) உழவன் 2)முல்லை ஆ) பரதன் 3)மருதம் இ) குறவன் 4)நெய்தல் ஈ)ஆயன்
a) அ ஆ இ ஈ
b) இ ஈ அ ஆ
c) ஈ அ ஆ இ
d) ஆ இ ஈ அ
139 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)பண்புத்தொகை அ) காய்கறி 2)வினைத்தொகை ஆ) மலர்க்கை 3)உவமைத்தொகை இ) செய்தொழில் 4)உம்மைத்தொகை ஈ)வெஞ்சுடர்
a) இ ஆ அ ஈ
b) ஆ அ ஈ இ
c) அ ஈ இ ஆ
d) ஈ இ ஆ அ
140 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)கரி அ) கயிறு 2)பரி ஆ) சிங்கம் 3)அரி இ) யானை 4)புரி ஈ) குதிரை
a) ஈ ஆ அ இ
b) ஆ அ இ ஈ
c) இ அ ஆ அ
d) அ இ ஈ அ
141 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
a) தமிழ்,இனிமை, ஊக்கம்,படித்தல்
b) இனிமை,ஊக்கம்,தமிழ்,படித்தல்
c) இனிமை,தமிழ்,படித்தல்,ஊக்கம்
d) படித்தல்,ஊக்கம்,இனிமை,தமிழ்
142 முறையாக அமைந்த சொற்றோடர் தேர்க.
a) மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர்
b) போல்வர் மரம் பண்பில்லாதவர் மக்கட்
c) பண்பில்லா தவர் போல்வர் மக்கட் மரம்
d) மக்கட் பண்பில்லா தவர் போல்வர் மரம்
143 "வயல்வெளி" - பெயர்ச்சொல்லின் வகையறிக.
a) பொருட்பெயர்
b) காலப்பெயர்
c) இடப்பெயர்
d) தொழிர்பெயர்
144 "வால்" பெயர்ச்சொல்லின் வகையறிக.
a) காலப்பெயர்
b) குணப்பெயர்
c) இடப்பெயர்
d) சினைப்பெயர்
145 "விரிமலர்"- இல்லக்கனகுறிப்பு தருக.
a) வினைத்தொகை
b) பண்புத்தொகை
c) உவமைத்தொகை
d) உம்மைத்தொகை
146 "மா" என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக.
a) மாதம்
b) "மா"என்னும் ஒலி
c) மாமரம்
d) மாசு
147 "ஐ" என்னும் சொல்லின் பொருள் யாது?
a) வியப்பு
b) ஐயர்
c) ஐந்து
d) ஐயை
148 "காயமே இடு பொய்யடா - வெறும் கட்ற்றடைத்த பையடா"- இவ்வடிகளின் விளக்கப்படும் பொருள்
a) வெறுமை
b) நிலையாமை
c) ஒவ்வாமை
d) உண்மை
149 "செப்பு மொழி பதினெட்டுடையால் எனிற் சிந்தனை ஒன்ற்றுடையால்"- இப்பாடல் வரி உணர்த்தும் பொருள்
a) ஒருமைப்பாடு
b) பதினெட்டு மொழி பேசுபவள்
c) ஒரே சிந்தனை
d) இந்தியத் தாய்
150 "நேற்றைய வாழ்வை எண்ணிடல் எல்லாம் கனவு இன்றைய வாழ்வில் ஏதோ ஏதோ நினைவு"- இயைபுத் தொடையினை எடுத்தெளுதுக.
a) நேற்றைய, இன்றைய
b) வாழ்வை,வாழ்வில்
c) ஏதோ,ஏதோ
d) கனவு,நினைவு
151 கீழ்க்காணும் தொடரில் எதுகையினைக் கண்டறிக. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தாய்."
a) புகட்ட ,குளிப்பாட்டி
b) மஞ்சள்,முப்பால்
c) மிஞ்ச,மிக
d) மஞ்சள்,மிஞ்ச
152 தெருவுக்கும் ஊருக்கும் தீத்தமிழில் பெயர் மாற்றம் உருவாக வேண்டும்"-எதுகை சொல் கூறுக.
a) மாற்றம் உருவாக
b) தெருவுக்கு உருவாக
c) தீத்தமிழில் மாற்றம்
d) உருவாக வேண்டும்
153 "பொய்யாக் குலக்கொடி"- என்று இளங்கோவடிகள் இயம்பிய நதியின் பெயர் எது?
a) காவிரி
b) தாமிரபரணி
c) வைகை
d) பாலாறு
154 "உலகில் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த மொழி"- எது?
a) ஆங்கிலம்
b) தாய்மொழி
c) தமிழ்
d) சீனம்
155 "பள்ளி கூடியது" ஆகுபெயரின் வகையறிக.
a) சினையாகு பெயர்
b) பண்பாகு பெயர்
c) தொழிலாகு பெயர்
d) இடவாகு பெயர்
156 "கரும்பு நட்டான்" - ஆகுபெயரின் வகையறிக.
a) சினையாகு பெயர்
b) பண்பாகு பெயர்
c) இடவாகு பெயர்
d) காலாகு பெயர்
157 "வாடிய முகம்"- இலக்கணகுறிப்பு யாது?
a) முற்றச்சம்
b) பெயரெச்சம்
c) வினையெச்சம்
d) எச்சம்
e) Pass
158 "ஓடி வென்றான்"- இலக்கணகுறிப்பு தருக.
a) பெயரெச்சம்
b) முற்றச்சம்
c) எச்சம்
d) வினையெச்சம்
159 வந்தனர்,வென்றனர் -எவ்வகை எச்சம்?
a) முற்றச்சம்
b) எச்சம்
c) பெயரெச்சம்
d) வினையெச்சம்
160 "கண்ணா,வா!"-எவ்வகைத் தொடர்?
a) எழுவாய் தொடர்
b) விளித்தொடர்
c) வினையெச்சத் தொடர்
d) பெயரெச்சத் தொடர்
161 உழைத்து, உயர்ந்திடு - எவ்வகைத் வாக்கியம்?
a) உணர்ச்சி வாக்கியம்
b) செய்தி வாக்கியம்
c) கட்டளை வாக்கியம்
d) தன்வினை வாக்கியம்
162 "பல்லாண்டு நம்நாடு அடிமைப்பட்டு கிடந்ததே"- எவ்வகை வாக்கியம்?
a) செய்தி வாக்கியம்
b) உணர்ச்சி வாக்கியம்
c) தனி வாக்கியம்
d) வினா வாக்கியம்
163 "இசையின் இனிமையை அறியாதவர் இலர்" - எவ்வகை வாக்கியம்?
a) தன்வினை வாக்கியம்
b) பிறவினை வாக்கியம்
c) உடன்பாட்டு வாக்கியம்
d) பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்
164 ஆசிரியர் திருக்குறள் எழுதுவித்தார் - எவ்வகை வினை?
a) தன்வினை
b) பிறவினை
c) செய்வினை
d) செயற்பாட்டு வினை
165 "கரன்ட்" - தமிழ்ச்சொல் தருக
a) பேட்டரி
b) மின்சாரம்
c) மின்விசை
d) மின்பொறி
166 "உண்"-வேர்ச்சொல்லை வினை முற்றாக்குக
a) உண்ட
b) உண்ணும்
c) உண்டான்
d) உண்டவன்
167 "காண்" - வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக.
a) காண்கிறான்
b) கண்டுகளித்தான்
c) கண்டான்
d) கண்டவன்
168 "கேள்" - வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக.
a) கேட்ட பாடல்
b) கேள்வி
c) கேள் சொல்கிறேன்
d) கேட்டவன்
169 "ஆடு" - தொழிர்பெயரைக் கூறுக.
a) ஆடியவன்
b) ஆடு
c) ஆடுதல்
d) ஆட்டிய
170 சொல்லி முட்டிதான் - இதில் "சொல்லி"என்பதற்கு வேர்ச்சொல் தருக.
a) சொல்லிய
b) சொல்லியவன்
c) சொல்
d) சொன்ன
171 பார்த்த கண்கள் - இதில் "பார்த்த" என்பதற்கு வேர்ச்சொல் தருக.
a) பார்த்த
b) பார்த்து
c) பார்
d) பார்வை
172 "வந்தவன்" - இச்சொல்லின் வேர்ச்சொல் தருக.
a) வரு
b) வந்த
c) வருக
d) வா
173 "உடுத்த" என்னும் பெயரெச்சத்தை வினையெச்சமாக்குக.
a) உடு
b) உடுத்தி
c) உடுப்பு
d) உரு
174 "வெல்" - இச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
a) வென்றவன்
b) வென்ற
c) வெல்லு
d) வெல்லுதல்
175 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) குதிரை கத்தும்
b) குதிரை கதறும்
c) குதிரை கனைக்கும்
d) குதிரை முழக்கமிடும்
176 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) யானைக் குழந்தை
b) யானைக் குட்டி
c) யானைக் குருளை
d) யானைக் கன்று
177 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) முருங்கை ஓலை
b) முருங்கைத் தழை
c) முருங்கைக் கீரை
d) முருங்கை இலை
178 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) புலிகுருளை
b) புலிப்பரள்
c) புலிக்குட்டி
d) புலிக்கன்று
179 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) குதிரைக்கூடம்
b) குதிரைத்தொழுவம்
c) குதிரைக்கொட்டில்
d) குதிரைப்பட்டி
180 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) யானைத் தொகுப்பு
b) யானைக் கூட்டம்
c) யானை மந்தை
d) யானை நிரை
181 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) கம்பந்தோட்டம்
b) கம்பஞ்சோலை
c) கம்பங்கொல்லை
d) கம்பந்தோப்பு
182 பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) குட்டி
b) கன்று
c) குஞ்சு
d) குழந்தை
183 பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) தமிழ்
b) மலையாளம்
c) தெலுங்கு
d) இந்தி
184 பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) பாரதியார்
b) பாரதிதாசனார்
c) தாகூர்
d) சுரதா
a) நியூகிளியோடைட் உருவாகக்குதல்
b) புரோட்டீன் உருவாகக்குதல்
c) கொழுப்பு உருவாகக்குதல்
d) ஸ்டார்ச் உருவாகக்குதல்
2 கிரப்ஸ் சுழற்சசி நடைபெறும் இடம்
a) குளோரோபிளாஸ்ட்
b) பெறாக்ஸிசோம்ஸ்
c) மைக்டோகாண்டியா
d) சைட்டோபிளாசம்
3 லைசோசோமின் வேறு பெயர்
a) தர்கொல்லைப் பைகள்
b) செல்லின் ஆற்றல் நிலையம்
c) காண்டிரியோசோம்
d) டிக்டியோசோம்
4 பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை எது
a) மைட்டோசிஸ்
b) மியோசிஸ்
c) எமைட்டோசிஸ்
d) இவற்றுள் எதுவும் இல்லை
5 குறுக்கு ஏறும் முறை அடியிற்கண்ட எந்த நிலையில் ஏற்படுகிறது?
a) லெப்டோடின்
b) சைகோடின்
c) பாக்கிடின்
d) டையாகைனசிஸ்
6 விலங்குகள் மண்ணிற்குள் புதைத்து வாழும் தகவமைபின் பெயர்
a) நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு
b) பாசோரியல் தகவமைப்பு
c) நீர்வால் தகவமைப்பு
d) பறப்பதற்கான
7 டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
a) ஒலியின் அளவு
b) கதிர்வீச்சின் அளவு
c) ஒளியின் அளவு
d) வெப்பத்தின் அளவு
8 இரத்தத்தின் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கபடுகிறது
a) FSH
b) TSH
c) இன்சுலின்
d) குளுக்காஹான்
9 அக்ரோமெகாலி பின்கண்ட காரணங்கள் ஒன்றினால் ஏற்படுகிறது
a) வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரப்பதால்
b) வளர்ச்சி ஹார்மோன் குறைவாக சுரப்பதால்
c) இன்சுலின் அதிகம் சுரப்பதால்
d) குளுக்காஹான் குறைவாக சுரப்பதால்
10 செயலிழந்து சுரக்கும் கார்ப்பஸ் லூட்டியும் இவ்வாறு அழைக்கபடுகிறது
a) கார்ப்பஸ் லென்டியா
b) காற்ப்போரோ அல்லேட்டா
c) கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
d) கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
11 பின்வருபவர்களில் முதன் முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியை பயன்படுத்தியவர்
a) பாபர்
b) இப்ராகிம் லோடி
c) ஷெர்ஷா
d) அக்பர்
12 கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
a) வடஇந்தியா
b) ஒரிசா
c) கேரளா
d) கர்நாடகா
13 பகுப்பு அளவை அனுமானம் செல்லும் முறை
a) தனி உரையில் இருந்து பொது உரை
b) தனி உரையில் இருந்து தனி உரை
c) பொது உரையில் இருந்து தனி உரை
d) பொது உரையில் இருந்து பொது உரை
14 சரியான விடையை காண்க.
a) A உரை நிபந்தனைவுள்ள உரை
b) A உரை சார்பற்ற உரை
c) A உரை சார்புற்ற உரை
d) A உரை பிரிநிலை உரை
15 சைவ சித்தாந்ததின்படி ஆன்மாவின் வகைகள்
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
16 சரியான விடையை காண்க.
a) E உரையின் மாற்றம் E உரையே
b) O உரையின் மாற்றம் A உரையே
c) T உரையின் மாற்றம் O உரையே
d) A உரையின் மாற்றம் E உரையே
17 தத்துவ தரிசனம் என்ற சொல்லின் பொருள்
a) நியாய சக்தி
b) உண்மையான உட்பார்வை
c) உண்மை பக்தி)
d) ஓளியின் உட்பார்வை
18 சரியான விடையை காண்க.
a) கன்னியாகுமரி : விவேகானந்தர்
b) உண்மையான உட்பார்வை
c) உண்மை பக்தி)
d) ஓளியின் உட்பார்வை
19 தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம் எது.
a) தஞ்சாவூ ர்
b) மதுரை
c) சிவகங்கை
d) செங்கல்பட்டு
20 பகவத் கீதையில் உள்ள அதிகாரங்கள்
a) 12
b) 14
c) 16
d) 18
21 தமிழ் நாடு அதிக மழைப்பொலிவை பெறக்கூடிய மாதங்கள்
a) ஜனவரி - மார்ச்
b) ஏப்ரல் - ஜூன்
c) ஜூலை - செப்டெம்பர்
d) அக்டோபர் - நவம்பர்
22 ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
a) குல்லுல் மலைத்தொடர்கள்
b) இமய மலைத்தொடர்கள்
c) இந்துகுஷ் மலைத்தொடர்கள்
d) கின்கன் மலைத்தொடர்கள்
23 1 தீர்க்க ரேகையை கடக்க பூமி எடுத்துகொள்ளும் நேரம்
a) 5 நிமிடம்
b) 2 நிமிடம்
c) 4 நிமிடம்
d) கின்கன் மலைத்தொடர்கள்
24 பட்டியல் I பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு : a) கோதாவரி 1)ராஜஸ்தான் b) காவேரி 2)மத்தியபிரதேசம் c) தபதி 3)கர்நாடகா d) சபர்மதி 4) மகாராஷ்டிரா
a) 1 3 4 2
b) 3 4 2 1
c) 4 2 3 1
d) 2 1 4 3
25 தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு
a) மகாநதி
b) தபதி
c) காவிரி
d) கோதாவரி
26 மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்
a) திருநெல்வேலி
b) கோயம்புத்தூர்
c) கடலூர்
d) தஞ்சாவூ ர்
27 பட்டியல் I பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு :a)நெல் 1) பஞ்சாப் b)கோதுமை 2)கர்நாடகம் c)கேழ்விறகு 3)கேரளா d)காப்பி 4)தமிழ் நாடு
a) 2 4 1 3
b) 3 4 1 2
c) 4 1 2 3
d) 2 1 4 3
28 பட்டியல் I பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு :a)நிலநடுக்கம் 1)நிலச் சரிவு b)கடற்கோள் 2) போபால் c)நீலகிரி 3)ரிக்டர் அளவு d)வாயுக்கசிவு 4)அலை அலையாக
a) 2 4 1 3
b) 3 4 1 2
c) 3 4 2 1
d) 2 1 4 3
29 சதுப்புநில காடுகள் காணப்படுவது
a) கடற்கரை மற்றும் டெல்டா பகுதிகளில்
b) பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்
c) மலைச் சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
d) சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
30 ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதிகரிக்கும் வெப்ப வீதம் அழைகப்படுவது
a) சாதாரண லாப்ஸ் வீதம்
b) புவி வெப்ப சரிவளவு
c) தலைகீழ் வெப்ப விகிதம்
d) பூரிதநிலை விகிதம்
31 எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகனபடுத்தப்படுகிறது
a) விதி- 356
b) விதி-360
c) விதி-352
d) விதி-350
32 கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலில் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்லாம்
a) மாநில பட்டியல்
b) மத்திய பட்டியல்
c) பொது பட்டியல்
d) இவை அனைத்தும்
33 ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துவலுபெற்றது
a) ஜம்மு - காஷ்மீர் குடியிருப்பு மசோதா 1982 ல் நிறைவேற்ற பட்ட பிறகு
b) லால் பகதூர் சாஸ்த்ரி இறந்த பிறகு
c) சுவரன் சிங்கின் ராஜினமவிற்கு பிறகு
d) பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு பிறகு
34 அரசாங்கத்தில் பங்கு பெற முயற்சிக்காமலே அரசின் முடிகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு
a) தன்னார்வ தொண்டு அமைப்புகள்
b) அழுத்தக் குழுக்கள்
c) அரசாங்கம் சாரா அமைப்புகள்
d) அரசியல் கட்சிகள்
35 தமிழ் நாட்டில் முதன் முதலில் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆண்டு
a) 1972
b) 1977
c) 1982
d) 1984
36 இந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்?
a) இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை
b) மாதந்தோறும்
c) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
d) ஆண்டு தோறும்
37 கீழே கொடுக்கப்படுள்ளவற்றில் சரியாக பொருந்தாதது எது/எவைகள் I.முதலாவது திட்டம் - 1950-55 II.மூன்றாவது திட்டம் - 1961-66 III.நான்காவது திட்டம் - 1966-67 IV.எழாவது திட்டம் - 1985-90
a) I மற்றும் II
b) III மட்டும்
c) I மட்டும்
d) I மற்றும் III
38 இந்திய பொருளாதார திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் யாது?
a) தன்னிறைவு
b) தொழிற்துறை வளர்ச்சி
c) வேலைவாய்ப்பு உருவாக்குதல்
d) மக்கள் தொகை வளர்ச்சி
39 காட் GAAT எந்த அமைப்பு எப்போது துவங்கப்பட்டது?
a) 1947
b) 1948
c) 1950
d) 1956
40 மதஷா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
a) காங்கா தேவி
b) காரைக்கால் அம்மையார்
c) பரஞ்சோதி
d) மாங்குடி மருதனார்
41 இரண்டு மதத்தினைச் சேர்ந்த ஆண், பெண் கீழ் கண்ட சட்டத்தின் படி திருமணம் செய்து கொள்ளலாம்
a) இந்து திருமணச்சட்டம்
b) சிறப்பு திருமணச்சட்டம்
c) கிறிஸ்துவ திருமணச்சட்டம்
d) முகமதிய திருமணச்சட்டம்
42 கீழ் கண்டவ ற்றில் ஒன்று முதல்நிலைக் குழுவாகும்
a) குடும்பம்
b) சமுதாயம்
c) சாதி
d) சமூகம்
43 மன்னர் திருமலை நாயக்கரின் தலை நகரம்
a) உரையூர்
b) மதுரை
c) தஞ்சாவூர்
d) பூம்புகார்
44 பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
a) மகேந்திரவர்மன்
b) ராஜசிம்மன்
c) மாமல்லன்
d) நந்திவர்மன்
45 கூட்டாயின் மிக முக்கிய அம்சம்
a) ஒரே சட்டமன்றம்
b) அதிகாரப் பங்கீடு
c) நிதி மறுஆய்வு
d) அதிகாரப் பிரிவினை
46 இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்
a) ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
b) தனி நபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
c) நீதித் துறையின் தனித்தன்மையை பாதுகாக்க
d) பொது உடமை சமுதாயத்தை உருவாக்க
47 ஜனாதிபதி பதவிக்காக தேர்தல் நடத்துபவர்
a) மக்களவை சபாநாயகர்
b) பாராளுமந்ததின் பொது செயலாளர்
c) இந்திய தலைமை நீதிபதி
d) இந்திய தேர்தல் ஆணையம்
48 மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுகப்படுகிறது?
a) சமமான பிரநிதித்துவம்
b) மக்கள் தொகையின் அடிப்படையில்
c) மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலை
d) தற்போதைய பொருளாதார நிலையைப் பொருத்து
49 முதல் அரசியல் சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
a) 1950
b) 1951
c) 1952
d) 1953
50 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?
a) 4:3
b) 1:3
c) 3:2
d) 5:2
51 (x+y):(x-y)=4:1 எனில் (x2+y2):(x2:y2)=
a) 25:9
b) 16:1
c) 8:17
d) 17:8
52 கீழ்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 5,7,9,17,23,37
a) 5
b) 9
c) 37
d) 23
53 3 மணி நேரம் ஒரு புகை வண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில் 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில் 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. இதன் சராசரி வேகம் என்ன?
a) 10 கி.மீ./மணி
b) 15 கி.மீ./மணி
c) 20 கி.மீ./மணி
d) 25 கி.மீ./மணி
54 ஒரு கொடுகப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை, எந்த மூன்று புள்ளிகள் நான்கு சமபகுதிகளாக பிரிக்கிறதோ அவைகள் இவ்வாறு அழைகப்படுகின்றது.
a) சராசரிகள்
b) கால்மானங்கள்
c) பத்துமானங்கள்
d) நூற்றுமானங்கள்
55 பின் வருவனவனவற்றுள் எந்தவொன்று குடும்ப வரவு- செலவு மீது உள்ள புள்ளிவிவரத்தை முன் நிறுத்தமிக பொருத்தமானது?
a) பட்டை விளக்கப்படம்
b) பல்லடுக்கு பட்டை விளக்கப்படம்
c) விழுக்காடு விளக்கப்படம்
d) வட்ட விளக்கப்படம்
56 x :2 4 5 8 10 13 f : 5 7 10 15 3 2 என்றால் x-ன் முகடு மதிப்பை காண்க.
a) 5
b) 8
c) 10
d) 13
57 DBMS என்பதன் விரிவாக்கம் என்ன?
a) Data Base Medical Science
b) Data Base Management System
c) Data Base Monitoring System
d) இவற்றுள் எதுவுமில்லை
58 LCD என்பதன் விரிவாக்கம் என்ன?
a) Liquid Crystal display
b) Light Controlled Decoder
c) Lack Of Control Of Digits
d) இவற்றுள் எதுவுமில்லை
59 சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/விநாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்
a) 0.5 மீ /விநாடி
b) 1 மீ /விநாடி
c) 2 மீ /விநாடி
d) 3 மீ /விநாடி
60 கீழ் கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
a) தாமிரம்
b) டங்ஸ்டன்
c) தேனிரும்பு
d) எக்கு
61 அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
a) புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்
b) புரோட்டன்க்கள் மற்றும் எலெக்ட்ரான்கள்
c) நியூட்ரான்கள் மற்றும் எலெக்ட்ரான்கள்
d) நியூட்ரான்கள் மட்டும்
62 கீழ் கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?
a) மரப்பந்து
b) பறவை இறகு
c) எக்கு பந்து
d) மேற்கண்ட அனைத்தும் ஒரே வேகத்தில் விழும், ஏனெனில் வெற்றிடத்தில் காற்றினால் ஏற்படும் தடை இல்லை.
63 மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்
a) மீத்தேன்
b) மெத்தில் ஆல்கஹால்
c) எத்தில் ஆல்கஹால்
d) பீனால்
64 கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்: கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும். காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
a) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்
b) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல
c) (A) சரி ; ஆனால் (R)
d) (A)தவறு; ஆனால் (R) சரி
65 வைரமும், கிராக்பைட்டும்
a) ஐசோமர்கள்
b) ஐஸோடோப்புகள்
c) புறவேற்றுமை படிவங்கள்
d) பல்படிகள்
66 ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல் களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக் கு வதற்கு பயன்படுகிறது:- அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.
a) ஆக்ஸிகரணம்
b) ஒடுக்கவினை
c) மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்
d) சாயம் வெளுத்தல்
67 போர்டோ கலவை என்பது
a) காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு
b) சலவைத்தூள் மற்றும் DDT
c) DDT மற்றும் BHC
d) DDT மற்றும் பாராதையான்
68 இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
a) ஜி.சூப்பிரமணியஐயர்
b) ரா.வெங்கடராஜுலு
c) ஜெகன்நாத் ஆச்சாரியார்
d) இராஜகோபாலாச்சாரி
69 அக்னி - I ஏவுகனை பாயும் தூரம் எவ்வளவு?
a) 700
b) 1000
c) 1600
d) 2500
e) Pass
70 2004 - ஆம் ஆண்டு எந்த நகரத்தில், ஒரு தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீயால் 100 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர்?
a) திருச்சி
b) கும்பகோணம்
c) கடலூர்
d) சேலம்
71 ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்
a) 1917
b) 1927
c) 1937
d) 1947
72 2006 - ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், பின்வருவனவற்றில் எந்தவொன்று அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாக போட்டியிட்டது.
a) தே.மு.தி.க
b) பா.ம.க
c) ம.தி.மு.க
d) டி.பி.ஐ
73 ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
a) நவம்பர் 14
b) செப்டெம்பர் 14
c) செப்டெம்பர் 5
d) மே 1
74 எட்டாவது உலக தமிழ் மாநாடு நடத்தபட்ட இடம்
a) மலேசியா
b) சென்னை
c) மதுரை
d) தஞ்சாவூர்
75 பட்டியல் I ஐ பட்டியல் I I உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:a) அண்ணா விருது1)சிறந்தபாடலசிரியற்க்கு b) எம்.ஜி.ஆர் விருது2)சிறந்த நடிகருக்கு c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு குறியீடுகள்: a b c d
a) 4 3 1 2
b) 1 4 2 3
c) 2 1 3 4
d) 3 2 4 1
76 கருப்பு மலர்கள் என்ற புதுக்கவிதை நூலின் ஆசிரியர்
a) மீரா
b) நா.காமராசன்
c) தமிழன்பன்
d) மு.மேத்தா
77 நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர்
a) அண்ணாதுரை
b) கே.எஸ்.மனோகர்
c) எஸ்.டி.சுந்தரம்
d) டி.கே.மூர்த்தி
78 இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
a) சென்னை
b) மும்பை
c) ஹைதராபாத்
d) பெங்களூர்
79 தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
a) தஞ்சாவூர்
b) புதுக்கோட்டை
c) திருவாரூர்
d) நாகப்பட்டினம்
80 அறை ஒன்றிலுள்ள இயங்கும் குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்தே வைத்துள்ளபோது
a) அறை சிறிதளவு குளிர்ச்சியடையும்
b) அறை மிகுந்த அளவு குளிர்ச்சியடையும்
c) அறை சிறிதளவு வெப்பமைடையும்
d) அறை குளிர்ச்சியோ வெப்பமோ அடையாது
81 தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்
a) ஜூன் 5 ஆம் தேதி
b) அக்டோபர் 3 ஆம் தேதி
c) ஆகஸ்ட் 20 ஆம் தேதி
d) டிசம்பர் 2 ஆம் தேதி
82 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே
a) 16,58 ஆண்டுகள்
b) 15,50 ஆண்டுகள்
c) 14,42 ஆண்டுகள்
d) 13,34 ஆண்டுகள்
83 கீழ்க்கண்டவர்களில், 2002 - ஆம் ஆண்டில் சமாதானதுக்காக நோபெல் பரிசை பெற்றவர்
a) கோபி அனன்
b) ஜார்ஜ் புஷ்
c) ஜிம்மி கார்ட்டர்
d) டோனி பிளேர்
84 மனித வளர்ச்சிக் குறியீடு எந்த ஆண்டில் ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டது?
a) 1990
b) 1991
c) 1996
d) 1994
85 2002 - ஆம் ஆண்டில் போது உலக மக்கட்தொகை என்ன?
a) 6215 மில்லியன்
b) 6211மில்லியன்
c) 6214மில்லியன்
d) 6210மில்லியன்
86 எந்த நாடு சமீபத்தில் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்துடன் (FAO) இணைந்துகொண்டது?
a) ஜெர்மனி
b) வடகொரியா
c) ரஷ்யா
d) பிரான்ஸ்
87 2004 - 2005 ம் ஆண்டிற்கான பஞ்சாயத்துராஜ் முறையை நடைமுறை ப் படுத்துவதில் சிறந்த முதல் மாநிலம் எதுவென்று மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது?
a) கேரளா
b) தமிழ் நாடு
c) கர்நாடகா
d) மத்தியப் பிரதேசம்
88 இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
a) தமிழ் நாடு
b) கோவா
c) கேரளா
d) கர்நாடகா
89 பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் யாது?
a) இந்திய வங்கி
b) பிரிட்டிஷ் வங்கி
c) இம்பீரியல் வங்கி
d) இவற்றில் எதுவுமில்லை
90 இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
a) குஜராத்
b) மேற்கு வங்காளம்
c) மகாராஷ்டிரம்
d) தமிழ்நாடு
91 1969 ஜூலை மாதத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
a) 15
b) 13
c) 11
d) 14
92 இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
a) துணிமணிகள்
b) சணல்
c) நகைகள்
d) கைத்தறிகள்
93 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
a) பல்லவ வம்சம்
b) சோழ வம்சம்
c) பாண்டிய வம்சம்
d) சேர வம்சம்
94 தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது
a) விஷ்ணு கோபா
b) முதலாம் மகேந்திரவர்மன்
c) முதலாம் நந்திவர்மன்
d) இரண்டாம் நந்திவர்மன்
95 இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
a) காந்திஜி
b) மோதிலால் நேரு
c) சரோஜினி நாயுடு
d) அன்னிபெசென்ட்
96 "நளி புகழ்" - இலக்கணக்குறிப்பு தருக
a) தொழிற்பெயர்
b) உருவகம்
c) உரிச்சொல் தொடர்
d) அடுக்குத் தொடர்
97 "தஞ்சை" - இலக்கணக்குரிப்பு தருக.
a) இடைப்போலி
b) மரூஉ
c) மெலித்தல் விவகாரம்
d) உருவகம்
98 "இரவும் பகலும்" - இலக்கணகுறிப்பு தருக
a) எண்ணும்மை
b) உவமைத்தொகை
c) வினைத்தொகை
d) பண்புத்தொகை
99 "கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள்" - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
a) கல்வி இல்லாத பெண் எதை போன்றவள்?
b) கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவளா?
c) எது இல்லாத பெண் களர் நிலம் போன்றவள்?
d) கல்வி இல்லாத பெண் எதற்கு ஓப்பாகும்?
100 "அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினர்" - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
a) மாற்றாரை மதிப்பது எத்தகைய பண்பு?
b) அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?
c) அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினரா?
d) அறிஞர் அண்ணா எவ்வாறு மதிப்பார்?
101 ஒலி வேறுபாடரிந்து பொருத்துக.
a) திருகு - குறைத்தல்
b) ஒலித்தல் - விழுதல்
c) வரையாடு - மறையவன்
d) தாமரை - வேதம்
102 ஒலி வெறுபாடரிந்து சரியான பொருளைத் தேர்க.
a) தரித்தல் - தறித்தல்
b) ஏழ்மை அடைதல் - தரிஒட்டுதல்
c) வேடம் - கட்டுத்தறி
d) சூழ்ச்சி - வேறுபடல்
103 ஒலி வேருபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
a) கட்சி அலுவலகம் - கலக்கமடைதல்
b) உறுதி - அதிர்ச்சி
c) அறிஞர் அவை - ஒலிதல்
d) கூட்டைமைப்பு - சண்டை உருவாக்குதல்
104 "கா"- உரிய பொருள் தரும் சொல்லைத் தேர்வு செய்க.
a) காப்பு
b) காவல்
c) சோலை
d) காது
105 "உண்டி கொடுத்தோர் உரிர்கொடுத் தோரே" - இவ்வடி என்நூலில் வந்துள்ளது?
a) சிலப்பதிகாரம்
b) திருக்குறள்
c) மணிமேகலை
d) திருப்புகழ்
106 "தெங்கம்பழம்" - பிரிந்து எழுதுக.
a) தெங்கு+அம்+பழம்
b) தென்கம்+பழம்
c) தெ+கம்+பழம்
d) தெங்+கம்பழம்
107 "வீற்றிருக்கை" - பிரித்தெழுதுக.
a) வீ +இருக்கை
b) வீ +இரு+கை
c) வீ ற்றிரு+கை
d) வீ ற்று+இருக்கை
108 புதுமை+எழுச்சி - சேர்த்தெழுக.
a) புது எழுச்சி
b) புத்தெழுச்சி
c) புதிய எழுச்சி
d) புதும் எழுச்சி
109 நன்மை+கருத்து - சேர்த்தெழுதுக
a) நன்கருத்து
b) நல்ல கருத்து
c) நற்கருத்து
d) நவீன் கருத்து
110 "அளித்தல்"- எதிர்ச்சொல் தருக.
a) உருவாக்குதல்
b) பெறுதல்
c) பெருமை
d) இருத்தல்
111 "வறுமை" - எதிர்ச்சொல் தருக.
a) சிறுமை
b) பொறுமை
c) பெருமை
d) வளமை
112 "வறுமை" - எதிர்ச்சொல் தருக.
a) வழு கூறல்
b) புகழ்தல்
c) பெருமை
d) வளமை
113 "மலர்தல்"- எதிர்ச்சொல் தருக.
a) குவிதல்
b) குளிர்தல்
c) இகழ்தல்
d) பகர்தல்
114 உழவன் உழைத்து, களைத்து வீடு திரும்பினார் - எவ்வகை வாக்கியம்?
a) தனிவாக்கியம்
b) கலவை வாக்கியம்
c) தொடர் வாக்கியம்
d) உணர்ச்சி வாக்கியம்
115 "கொடியது, கொடியது மணமுடிக்க; பணம் கேட்பது!" - எவ்வகை வாக்கியம்?
a) செய்தி வாக்கியம்
b) வினா வாக்கியம்
c) கட்டளை வாக்கியம்
d) உணர்ச்சி வாக்கியம்
116 பிறமொழிச் சொல்லிலாத் தொடரைத் தேர்க.
a) ஸ்டேஷனரி ஷாப்பில் புத்தகம் வாங்கிநேன்
b) எழுது பொருள் அங்காடியில் புத்தகம் வாங்கினேன்
c) எழுது பொருள் அங்காடியில் புஸ்தகம் வாங்கினேன்
d) ஸ்டேஷனரி அங்காடியில் புஸ்தகம் வாங்கினேன்
117 பிறமொழிச் சொல்லிலாத் தொடரைத் தேர்க.
a) சுபதினத்தில் பெரியோர்க்கு நமஸ்காரம் செய்க
b) சுபதினத்தில் பெரியோர்க்கு வணக்கம் செய்க
c) நன்னாளில் பெரியோர்க்கு கும்பிடுதல் செய்க
d) நன்னாளில் பெரியோர்க்கு நமஸ்காரம் செய்க
118 "உலகநாதன் ஓட்டலுக்குச் சென்று நாஷ்டா சாப்பிட்டான்" - பிறமொழி நீங்கிய தொடர் எது?
a) உலகநாதன் உணவு விடுத்திக்கு சென்று சிற்றுண்டி சாப்பிட்டான்
b) உலகநாதன் உணவு விடுத்திக்கு சென்று நாஷ்டா சாப்பிட்டான்
c) உலகநாதன் ஓட்டலுக்குச் சென்று சிற்றுண்டி சாப்பிட்டான்
d) உலகநாதன் ஓட்டலுக்குச் சென்று நாஷ்டா சாப்பிட்டான்
119 "பிரசங்கம்" - இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
a) பிரச்சாரம்
b) சொற்பொழிவு
c) தொடர்பேச்சு
d) மதப்பிரசங்கம்
120 "தாசில்தார்"- சரியான தமிழ்ச்சொல் தருக.
a) துறை அதிகாரி
b) வருவாய் அலுவலர்
c) மாவட்ட கலெக்டர்
d) வட்ட ஆட்சியர்
121 "மராமத்து இலாக்கா"- சரியான தமிழ்ச்சொல் தருக.
a) மக்கள் நலவாழ்வு துறை
b) பொதுப்பணித் துறை
c) நெடுஞ்சாலைத் துறை
d) மருத்துவத் துறை
122 "கவர்னர்" -இச்சொல்லுக்கு தமிழ்ச்சொல் தருக.
a) கவருபவர்
b) முதலமைச்சர்
c) ஆளுனர்
d) ஆட்சியர்
123 சந்திப்பிளைகழை நீக்குக.
a) முதுமையில் வேலைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
b) முதுமையில் வேலைகளைக் குறைத்து கொள்ள வேண்டும்.
c) முதுமையில் வேலைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
d) முதுமையில் வேலைகளை குறைத்து கொள்ள வேண்டும்.
124 ஒருமை, பன்மை பிழைகளை நீக்குக.
a) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கிறது.
b) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கிறன
c) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கும்
d) ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருப்பது
125 ஒருமை, பன்மை பிழைகளை நீக்குக.
a) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பால் பிரிவுகளை உடையது.
b) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பால் பிரிவுகளை உடையன.
c) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பால் பிரிவுகளை உடைகின்றது .
d) திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் பிரிவுகளை உடையது.
126 வழூஉச் சொற்களை நீக்குக.
a) என் வீட்டுக்கு அருகாமையில் கோயில் உள்ளது.
b) எனது வீட்டுக்கு அருகில் கோயில் உள்ளது.
c) என் வீட்டுக்கு அருகில் கோயில் உள்ளது.
d) எனது வீட்டுக்கு அருகாமையில் கோயில் உள்ளது.
127 வழூஉச் சொற்களை நீக்குக.
a) எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது
b) எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது.
c) எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது.
d) எனக்கு அஞ்சு காணி புன்செய் நிலம் உள்ளது.
128 வழூஉச் சொற்களை நீக்குக.
a) கூட்டத்தில் பல அறிஞர்கள் பேசினர்.
b) கூட்டத்தில் பல அறிஞர் பேசினர்.
c) கூட்டத்தில் அறிஞர்கள் பலர் பேசினர்.
d) கூட்டத்தில் அறிஞர் பலர் பேசினர்.
129 சரியான சொற்தொடர் தேர்க.
a) விளக்கை ஏற்று.
b) விளக்கைப் கொழுத்து
c) விளக்கை பற்றவை
d) விளக்கை எரி
130 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) பால் உண்
b) பால் சாப்பிடு
c) பால் பருகு
d) பால் குடி
131 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) வானம்பாடி பாடும்
b) வானம்பாடி கூவும்
c) வானம்பாடி கத்தும்
d) வானம்பாடி கொஞ்சும்
132 பொருந்தச் சொல்லைச் தேர்ந்தெடுக்க.
a) காலை
b) காளை
c) மாலை
d) நண்பகல்
133 பொருந்தச் சொல்லைச் தேர்ந்தெடுக்க.
a) பாணன்,பாடினி
b) ஆயர்,ஆய்ச்சி
c) குறவன்,குறத்தி
d) பரதர்,பழமொழி
134 பொருந்தச் சொல்லைத் தேர்வு செய்க.
a) பரணி
b) உலா
c) கோவை
d) பழமொழி
135 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: 1 பம்மல் சம்மந்த முதலியார் அ) இலங்கேஸ்வரன் 2 தி.க.சண்முகம் ஆ)சந்திரோதயம் 3 அறிஞர் அண்ணா இ)மனோகரா 4 மனோகரன் ஈ)இராஜராஜ சோழன்
a) அ ஆ இ ஈ
b) ஆ இ ஈ அ
c) இ ஈ ஆ அ
d) ஈ அ ஆ இ
136 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1 கல்கி அ)குறிஞ்சி மலர் 2 சாண்டில்யன் ஆ)பாவை விளக்கு 3 நா.பார்த்தசாரதி இ)சிவகாமியின் சபதம் 4 அகிலன் ஈ) கடல் புறா
a) ஈ அ ஆ இ
b) அ ஆ இ ஈ
c) ஆ இ ஈ அ
d) இ ஈ அ ஆ
137 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)கவிஞர் கண்ணதாசன் அ) மலைக்கள்ளன் 2)கவியரசு வைரமுத்து ஆ) கவிதை மேகங்கள் 3)நாமக்கல் கவிஞர் இ)இயேசு காவியம் 4)மு.பி.பலசுப்ரமனியன் ஈ)வைகறை மேகங்கள்
a) இ ஈ அ ஆ
b) ஈ அ ஆ இ
c) அ ஆ இ ஈ
d) ஆ இ ஈ அ
138 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)குறிஞ்சி அ) உழவன் 2)முல்லை ஆ) பரதன் 3)மருதம் இ) குறவன் 4)நெய்தல் ஈ)ஆயன்
a) அ ஆ இ ஈ
b) இ ஈ அ ஆ
c) ஈ அ ஆ இ
d) ஆ இ ஈ அ
139 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)பண்புத்தொகை அ) காய்கறி 2)வினைத்தொகை ஆ) மலர்க்கை 3)உவமைத்தொகை இ) செய்தொழில் 4)உம்மைத்தொகை ஈ)வெஞ்சுடர்
a) இ ஆ அ ஈ
b) ஆ அ ஈ இ
c) அ ஈ இ ஆ
d) ஈ இ ஆ அ
140 பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:1)கரி அ) கயிறு 2)பரி ஆ) சிங்கம் 3)அரி இ) யானை 4)புரி ஈ) குதிரை
a) ஈ ஆ அ இ
b) ஆ அ இ ஈ
c) இ அ ஆ அ
d) அ இ ஈ அ
141 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
a) தமிழ்,இனிமை, ஊக்கம்,படித்தல்
b) இனிமை,ஊக்கம்,தமிழ்,படித்தல்
c) இனிமை,தமிழ்,படித்தல்,ஊக்கம்
d) படித்தல்,ஊக்கம்,இனிமை,தமிழ்
142 முறையாக அமைந்த சொற்றோடர் தேர்க.
a) மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர்
b) போல்வர் மரம் பண்பில்லாதவர் மக்கட்
c) பண்பில்லா தவர் போல்வர் மக்கட் மரம்
d) மக்கட் பண்பில்லா தவர் போல்வர் மரம்
143 "வயல்வெளி" - பெயர்ச்சொல்லின் வகையறிக.
a) பொருட்பெயர்
b) காலப்பெயர்
c) இடப்பெயர்
d) தொழிர்பெயர்
144 "வால்" பெயர்ச்சொல்லின் வகையறிக.
a) காலப்பெயர்
b) குணப்பெயர்
c) இடப்பெயர்
d) சினைப்பெயர்
145 "விரிமலர்"- இல்லக்கனகுறிப்பு தருக.
a) வினைத்தொகை
b) பண்புத்தொகை
c) உவமைத்தொகை
d) உம்மைத்தொகை
146 "மா" என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக.
a) மாதம்
b) "மா"என்னும் ஒலி
c) மாமரம்
d) மாசு
147 "ஐ" என்னும் சொல்லின் பொருள் யாது?
a) வியப்பு
b) ஐயர்
c) ஐந்து
d) ஐயை
148 "காயமே இடு பொய்யடா - வெறும் கட்ற்றடைத்த பையடா"- இவ்வடிகளின் விளக்கப்படும் பொருள்
a) வெறுமை
b) நிலையாமை
c) ஒவ்வாமை
d) உண்மை
149 "செப்பு மொழி பதினெட்டுடையால் எனிற் சிந்தனை ஒன்ற்றுடையால்"- இப்பாடல் வரி உணர்த்தும் பொருள்
a) ஒருமைப்பாடு
b) பதினெட்டு மொழி பேசுபவள்
c) ஒரே சிந்தனை
d) இந்தியத் தாய்
150 "நேற்றைய வாழ்வை எண்ணிடல் எல்லாம் கனவு இன்றைய வாழ்வில் ஏதோ ஏதோ நினைவு"- இயைபுத் தொடையினை எடுத்தெளுதுக.
a) நேற்றைய, இன்றைய
b) வாழ்வை,வாழ்வில்
c) ஏதோ,ஏதோ
d) கனவு,நினைவு
151 கீழ்க்காணும் தொடரில் எதுகையினைக் கண்டறிக. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தாய்."
a) புகட்ட ,குளிப்பாட்டி
b) மஞ்சள்,முப்பால்
c) மிஞ்ச,மிக
d) மஞ்சள்,மிஞ்ச
152 தெருவுக்கும் ஊருக்கும் தீத்தமிழில் பெயர் மாற்றம் உருவாக வேண்டும்"-எதுகை சொல் கூறுக.
a) மாற்றம் உருவாக
b) தெருவுக்கு உருவாக
c) தீத்தமிழில் மாற்றம்
d) உருவாக வேண்டும்
153 "பொய்யாக் குலக்கொடி"- என்று இளங்கோவடிகள் இயம்பிய நதியின் பெயர் எது?
a) காவிரி
b) தாமிரபரணி
c) வைகை
d) பாலாறு
154 "உலகில் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த மொழி"- எது?
a) ஆங்கிலம்
b) தாய்மொழி
c) தமிழ்
d) சீனம்
155 "பள்ளி கூடியது" ஆகுபெயரின் வகையறிக.
a) சினையாகு பெயர்
b) பண்பாகு பெயர்
c) தொழிலாகு பெயர்
d) இடவாகு பெயர்
156 "கரும்பு நட்டான்" - ஆகுபெயரின் வகையறிக.
a) சினையாகு பெயர்
b) பண்பாகு பெயர்
c) இடவாகு பெயர்
d) காலாகு பெயர்
157 "வாடிய முகம்"- இலக்கணகுறிப்பு யாது?
a) முற்றச்சம்
b) பெயரெச்சம்
c) வினையெச்சம்
d) எச்சம்
e) Pass
158 "ஓடி வென்றான்"- இலக்கணகுறிப்பு தருக.
a) பெயரெச்சம்
b) முற்றச்சம்
c) எச்சம்
d) வினையெச்சம்
159 வந்தனர்,வென்றனர் -எவ்வகை எச்சம்?
a) முற்றச்சம்
b) எச்சம்
c) பெயரெச்சம்
d) வினையெச்சம்
160 "கண்ணா,வா!"-எவ்வகைத் தொடர்?
a) எழுவாய் தொடர்
b) விளித்தொடர்
c) வினையெச்சத் தொடர்
d) பெயரெச்சத் தொடர்
161 உழைத்து, உயர்ந்திடு - எவ்வகைத் வாக்கியம்?
a) உணர்ச்சி வாக்கியம்
b) செய்தி வாக்கியம்
c) கட்டளை வாக்கியம்
d) தன்வினை வாக்கியம்
162 "பல்லாண்டு நம்நாடு அடிமைப்பட்டு கிடந்ததே"- எவ்வகை வாக்கியம்?
a) செய்தி வாக்கியம்
b) உணர்ச்சி வாக்கியம்
c) தனி வாக்கியம்
d) வினா வாக்கியம்
163 "இசையின் இனிமையை அறியாதவர் இலர்" - எவ்வகை வாக்கியம்?
a) தன்வினை வாக்கியம்
b) பிறவினை வாக்கியம்
c) உடன்பாட்டு வாக்கியம்
d) பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்
164 ஆசிரியர் திருக்குறள் எழுதுவித்தார் - எவ்வகை வினை?
a) தன்வினை
b) பிறவினை
c) செய்வினை
d) செயற்பாட்டு வினை
165 "கரன்ட்" - தமிழ்ச்சொல் தருக
a) பேட்டரி
b) மின்சாரம்
c) மின்விசை
d) மின்பொறி
166 "உண்"-வேர்ச்சொல்லை வினை முற்றாக்குக
a) உண்ட
b) உண்ணும்
c) உண்டான்
d) உண்டவன்
167 "காண்" - வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக.
a) காண்கிறான்
b) கண்டுகளித்தான்
c) கண்டான்
d) கண்டவன்
168 "கேள்" - வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக.
a) கேட்ட பாடல்
b) கேள்வி
c) கேள் சொல்கிறேன்
d) கேட்டவன்
169 "ஆடு" - தொழிர்பெயரைக் கூறுக.
a) ஆடியவன்
b) ஆடு
c) ஆடுதல்
d) ஆட்டிய
170 சொல்லி முட்டிதான் - இதில் "சொல்லி"என்பதற்கு வேர்ச்சொல் தருக.
a) சொல்லிய
b) சொல்லியவன்
c) சொல்
d) சொன்ன
171 பார்த்த கண்கள் - இதில் "பார்த்த" என்பதற்கு வேர்ச்சொல் தருக.
a) பார்த்த
b) பார்த்து
c) பார்
d) பார்வை
172 "வந்தவன்" - இச்சொல்லின் வேர்ச்சொல் தருக.
a) வரு
b) வந்த
c) வருக
d) வா
173 "உடுத்த" என்னும் பெயரெச்சத்தை வினையெச்சமாக்குக.
a) உடு
b) உடுத்தி
c) உடுப்பு
d) உரு
174 "வெல்" - இச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
a) வென்றவன்
b) வென்ற
c) வெல்லு
d) வெல்லுதல்
175 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) குதிரை கத்தும்
b) குதிரை கதறும்
c) குதிரை கனைக்கும்
d) குதிரை முழக்கமிடும்
176 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) யானைக் குழந்தை
b) யானைக் குட்டி
c) யானைக் குருளை
d) யானைக் கன்று
177 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) முருங்கை ஓலை
b) முருங்கைத் தழை
c) முருங்கைக் கீரை
d) முருங்கை இலை
178 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) புலிகுருளை
b) புலிப்பரள்
c) புலிக்குட்டி
d) புலிக்கன்று
179 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) குதிரைக்கூடம்
b) குதிரைத்தொழுவம்
c) குதிரைக்கொட்டில்
d) குதிரைப்பட்டி
180 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) யானைத் தொகுப்பு
b) யானைக் கூட்டம்
c) யானை மந்தை
d) யானை நிரை
181 சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) கம்பந்தோட்டம்
b) கம்பஞ்சோலை
c) கம்பங்கொல்லை
d) கம்பந்தோப்பு
182 பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) குட்டி
b) கன்று
c) குஞ்சு
d) குழந்தை
183 பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) தமிழ்
b) மலையாளம்
c) தெலுங்கு
d) இந்தி
184 பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
a) பாரதியார்
b) பாரதிதாசனார்
c) தாகூர்
d) சுரதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக